2827
அயோத்தியில் ஜனவரி 22- ம் தேதி திறக்கப்பட உள்ள ராமர் கோயிலில் அர்ச்சகர் வேலை கேட்டு  3 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர். கோயில் அறக்கட்டளை சார்பில் அர்ச்சகர் பணிக்கான காலியிடங்கள் குறித்த...

3697
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக் ராஜ் நகரில் வெள்ளியன்று நிகழ்ந்த வன்முறைக்கு மூளையாகச் செயல்பட்ட ஜாவேத் அகமது என்பவனின் வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்து நொறுக்கினர். வன்முறையில் ...

3412
கொரோனா பரவி வருவதையடுத்து டெல்லி உள்ளிட்ட 5 மாநில அரசுகள் தேவையான கட்டுப்பாடுகளை விதிக்கும்படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து சில மாநில அரசுகள் முக்கிய நகரங்களில் மீண்டும் முகக்கவசம் அண...

4110
உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், 5 ஆண்டுகளுக்கு விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துத்துள்ளார். திபியபுரில் நடைபெற்ற தேர்...

1975
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழை மக்களுக்கு இலவச ரேசன் பொருட்களுடன், ஒரு கிலோ நெய் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். ரேபரேலியில் நடைபெற்ற த...

2280
உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் பாதுகாப்புடன் இருப்பதாக இஸ்லாமியப் பெண்கள் உணர்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கான்பூர் தேகட் என்னுமிடத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்...

5531
வாரணாசி காசி விசுவநாதர் கோவில் பணியாளர்களுக்காகச் சணலால் செய்யப்பட்ட நூறு ஜோடிக் காலணிகளைப் பிரதமர் நரேந்திர மோடி அனுப்பி வைத்துள்ளார். காசி விசுவநாதர் கோவில் வளாகத்தைக் கடந்த மாதம் பிரதமர் நரேந்த...



BIG STORY